திருக்கேதீஸ்வர ஆலயத்தின் அலங்கார வளைவு இடிக்கப்பட்டதைக் குறித்த செய்திகளை மார்ச் மாத 4 ஆம் திகதி யாழ்ப்பாண உதயன் பத்திரிகை வெளியிட்ட விதம் குறித்தும் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்த செய்திகளிலும் அவற்றுக்கு சிவப்பு வர்ணமூட்டி கவனம் குவியவைக்கப்பட்டவற்றில் மக்கள் மத்தியில் மதவெறியைத் தூண்டி நல்லிணக்கத்தைக் குலைக்கின்ற மக்கள் விரோத முனைப்பிருந்ததையும் சுட்டிக்காட்டி முகநூலில் பதிவொன்றினை எழுதியிருந்தேன். வேறு சில நண்பர்களும் இதை ஒத்த பதிவுகளைப் பகிர்ந்து உதயன் பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதேநேரம் முகநூல் உள்ளிட்ட... Continue Reading →