விதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் ‘நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு’ என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார். “ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது. பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற … Continue reading விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed