ஏர் கனடாவின் விமானப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவைப் பிரயோகித்து அவர்கள் வேலைத்துக் திரும்புவது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றது என்பதை பெரும்பாலோனோர் அறிவோம். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காகப் பல்வேறு பேச்சுவார்த்தைப் படிநிலைகளின் பின்னர் அவை எவையும் தமது கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கவில்லை என்கிறபோதே வேலைநிறுத்தம் போன்ற முடிவுகளை எடுக்கின்றார்கள். அப்படி இருக்கின்றபோதும் ஜூன் 2024 இற்குப் பின்னர், கடந்த 14 மாதங்களில் எட்டாவது தடவையாக கனடா தொழிலாளர் சட்டத்தின் 107 ஆம் பிரிவு பிரயோகிக்கப்பட்டு... Continue Reading →
பாடசாலைச் சங்கங்கள்: பொறுப்புணர்வும் மதச்சார்பின்மையும்
குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது. இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன். இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன். எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான... Continue Reading →
ஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ
கௌரவன் பாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வாசித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச்... Continue Reading →