”குற்ற ஆலம்” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து…

டாம் சிவதாசனை அவர்களைக் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக அறிவேன் என்றாலும் இடையில் சில மாதங்கள் அவருடன் சற்றுக் கூடுதலாகப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்தது.  அவரது அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளில் சிலகாலம் தொடர்ந்து சென்றும் வந்தேன்.  வெவ்வேறு விடயப் பரப்புகள் குறித்துத் தேடி ஆர்வமுடன் வாசிக்கின்றதோர் வாசகராகவும், அவ்வாறு வாசித்தவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து உரையாடி மகிழ்பவராகவும் அவரைக் கணித்திருக்கிறேன்.  கதையாக அவரது ஒரே ஒரு கதையை மட்டுமே முன்னர் வாசித்திருந்தது நினைவில் இருக்கின்றது எவ்விதமோ ஏனைய கதைகளைத்... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑