அப்பா இல்லாத ஓராண்டு

துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் நீ எஞ்ஞான்றும் நின்ற துணை அன்பும் அறனும் உடைத்த இல்வாழ்வை நீ வாழ்ந்து காட்டிய தகை அறத்தாற்றின் இல் வாழ்க்கை ஆற்றிக்காட்டி புறத்தாற்றுச் செல்லாமல் எமைத் தடுத்த கொடை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் உறையும் தெய்வத்துக்கு ஆன இணை பப்பாவைப் பற்றி எழுதுவதென்றால் எதை எழுதுவது? எதை விடுவது? என்ற நினைப்பிலேயே சில தினங்கள் கழிந்துவிட்டன.  முன்பொருமுறை ஒரு வாழ்த்து மடலில் பப்பா பற்றி எழுதும்போது “பிரமாண்டங்களின் அழகு எல்லாம் சற்றே... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑