மலையகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற சீமை இதழின் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களின் இதழ்களை அண்மையில் வாசித்தேன். காத்திரமான, மக்களுக்கு விழிப்புணர்வையூட்டும் நோக்குடனான கட்டுரைகளைக் கொண்ட இதழாக சீமை வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலைக் கருத்திற்கொண்ட கட்டுரைகளுடன் கிட்ணன் செல்வராஜா எழுதியுள்ள அசலும் நகலும்: தோட்டத்தொழிலாளர் சம்பள விடயத்தில் என்ற கட்டுரை தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா சம்பளம் என்று ஜனாதிபதி ரணில் சம்பள அறிவிப்பை அறிவித்தபின்னரும் 21 கம்பனிகள் தொடுத்த வழக்கினடிப்படையில் இந்த அறிவிப்புச்... Continue Reading →