விதை குழுமம் தொடர்பான குற்றச்சாற்றுகளும் எனது நிலைப்பாடும்

விதை குழுமம் தொடர்பாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் சிலர் தொடர்பாகவும் பாலியல் சுரண்டல், நிதி மோசடி உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் பெப்ரவரி, 2024  இறுதியில் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டிருந்தன.  விதை குழுமத்திலும் அதன் அமைப்புகளான புதிய சொல், கூட்டு வேலைத்திட்டமான தொன்ம யாத்திரை ஆகியவற்றில் அங்கம் வகித்தவன் என்றவகையிலும் அவை சார்பாக பலருடன் உரையாடியவன், கூட்டு வேலைகளை முன்னெடுத்தவன் என்றவகையிலும் இவற்றுக்குப் பதில் சொல்லவும் பொறுப்புக் கூறவும் நான் கடமைப்பட்டுள்ளவன் என நினைக்கிறேன்.   விதை குழுமத்தைச் சேர்ந்தவர்களுடன் 2015 தொடக்கம் முதலே எனக்குத் தொடர்புகள் இருந்தபோதும் அமைப்புரீதியாக விதை குழுமத்தில் இணைந்து... Continue Reading →

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்

மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑