கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் எழுதிய “மனசுலாவிய வானம்”, அரியாலையூர் நாடக ஆளுமைகள் ஆகிய இரண்டு புத்தகங்களின் வெளியீட்டு விழா கனடாவில் இடம்பெற்றிருந்தது. அதில் வெளியிடப்பட்ட “மனசுலாவிய வானம்” இன்றும் எனக்கு மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்றாக இருக்கின்றது. அதற்கான முக்கிய காரணமாக, அந்த நூலில் தனது நினைவுகளைப் பதிவுசெய்வதன் மூலம், அன்றைய வாழ்க்கையை, நிலவிய பண்பாட்டை, வரலாற்றை ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருப்பார். அதுபோலவே ”அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலும் கூட,... Continue Reading →
ஆவணப்படுத்தலும் தமிழர்களும்
எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள்... Continue Reading →