செப்ரம்பர் 2023 முகநூல் குறிப்புகள்

செப்ரம்பர் 12, 2023 பாரதி இறப்புக் குறித்து… பாரதியார் செப்ரம்பர் 12, 1921 அன்று அதிகாலை 1 மணிக்கு இறந்தார், இதனை செப்ரம்பர் 11 என்று குறிப்பிட்டுவருகின்றார்கள். உண்மையில் பாரதியார் இறந்தது செப்ரம்பர் 12, 1921 என்பதே சரியானது.  அதுமட்டுமல்ல, பாரதியார் யானையால் தாக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் விரைவில் இறந்தார் என்றும், அவர் யானையால் தாக்கப்பட்டது ஜூன் 1921 என்பதால் யானையால் தாக்கப்பட்டு 3 மாதங்களின் பின்னர் இறந்தார் என்றும் இருவிதக் கருத்துகளே தொடர்ந்தும் கூறப்பட்டு வந்தது. ... Continue Reading →

மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2

  நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே.  அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை.  புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும்.  அன்றைய வழமைகளை ஆராயவேண்டும்.  அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.  அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல.  அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது... Continue Reading →

Website Powered by WordPress.com.

Up ↑