சமீப காலங்களில் அரசியலுக்கு வந்த ஒரே நடிகர் பிரகாஷ் ராஜ் தான்; மற்றவர்களெல்லாம் ஆட்சிக்கு வரவே விரும்புகின்றார்கள்” என்கிற ராஜன் குறை கிருஷ்ணனின் முகநூல் பதிவு மிகக் கச்சிதமான ஒரு வெளிப்படுத்தலாக உள்ளது. தமிழ்நாட்டு அரசியலும், திரைப்படக் கவர்ச்சியும் ஈழத்தவர்களை ஈர்ப்பனவாகவும் அவர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தவனவாகவும் இருக்கின்ற சூழலில் பிரகாஷ் ராஜ் போன்றவர்கள், கலைஞர்கள் பேசுகின்ற அரசியல் மிகவும் முக்கியத்துவமானது. கலைஞர்கள் அரசியல் பிரக்ஞை கொண்டிருப்பது இன்னும் முக்கியத்துவமானது.
அரசியல் பேசும் கலைஞன் பிரகாஷ் ராஜ்
Leave a comment