”சுடருள் இருள்”

கனடாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக, இலக்கிய நிகழ்வுகளில் எமது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து “சுடருள் இருள்” என்கிற இலக்கிய நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு “ஸ்கார்பறோ சிவிக் சென்ரர்” இல் நடாத்த உள்ளோம்.

ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

(மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழின் மேல் அழுத்தவும்)

2 thoughts on “”சுடருள் இருள்”

Add yours

Leave a reply to ஆ.ஞானசேகரன் Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑