ரகரொன்றோவில் இடம்பெற்ற 48வது இலக்கியச் சந்திப்பின் இரண்டாம் நாள் நிகழ்வின் நான்காவது அமர்வு ஈழத்தின் சமகாலப் பிரச்சினைகள் என்கிற தலைப்பில் இடம்பெற்றது. எஸ்.கே. விக்னேஸ்வரன் அவர்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வில் ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்கிற தலைப்பில் ஆற்றிய உரையின் காணொலி.
Leave a Reply